Saturday, January 2, 2016

10TH ANNIVERSARY OF OUR WELFARE TRUST

எக்ஸ் வெல் அரக்கட்டளையின் பத்தாவது ஆண்டு விழா


 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
(2016)
எக்ஸ் வெல் அரக்கட்டளையின்
பத்தாவது ஆண்டு விழா
 மிலிடரி லைன்ஸ், சமாதானபுரம்பாளையம்கோட்டை,
திருநெல்வேலி -627002

இடம்: மணி மஹால், சாந்திநகர், பாளையம்கோட்டை.
நாள்: 03.01.2016 ஞாயிறு காலை 10 மணி.
சிறப்பு விருந்தினராக
Wg.Cdr.P.J.விக்டர் அவர்கள்
Sgt.S.சண்முகம் அவர்கள், பேரளம்.
Cpl.மோகன ரங்கன் அவர்கள், சென்னை.
Sgt.டேவிட், அவர்கள். கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள் .
விழாவில்
“தெரிந்து கொள்ளுங்கள்” என்ற
பென்சன் வழிகாட்டி புத்தகத்தின்
இரண்டாம் பதிப்பு வெளியிடப்படும்.
தேவையானர்வர்களுக்கு டிஜிட்டல் லாக்கர் கணக்கு திறந்து கொடுக்கப்படும்.
முதியோர்கள் கௌரவிக்கபடுவர்.
படை வீரர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்
திருநெல்வேலி ECHS கிளினிக்கில் பணிபுரியும் சிறந்த பணியாளர்கள் கௌரவிக்கபடுவார்கள் .
ஏழை பொதுமக்களுக்கு பல உதவிகள் வழங்கப்படும்.
அனைவருக்கும் தியானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும்.
“நங்கூரம்” என்ற பெயர் கொண்ட புதுமையான முதியோர் மறு வாழ்வு மையம் அறிமுகப்படுத்தபடும்.
ECHS மற்றும் பென்சன் பற்றிய கேள்வி பதில் அடங்கிய படக்காட்சியும் திரையிடப்படும்.
இது ஒரு நல்ல செய்தியும், செயல்களும் அடங்கிய விழா.
அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
இவண்
R.செல்லப்பா,
நிர்வாக அறங்காவலர்
எக்ஸ் வெல் டிரஸ்ட்,
திருநெல்வேலி-2.

No comments:

Post a Comment

OUR TRUST PARTICIPATED IN 24 TH ANNIVERSARY FUNCTION OF TLY ESM WELFARE ASSOCIATION

  Principal of the School Addressing                                                VETERANS AND FAMILIES IN THE  FUNCTION 24 th  ANNIVER...